பல்லவி
எந்த பாபினைதினேமி ஸேயுது3 ஹா
ஏலாகு3 தாளுது3னே ஓ ராம
அனுபல்லவி
அந்த து3:க2முலனு தீர்சு ஹரினி ஜூசி
எந்த வாரைனனு பா3ய ஸஹிந்துரே (எ)
சரணம்
சரணம் 1
மச்சிகதோ தானு முச்சடாடி3 மோஸ
பு3ச்சியேச மதி3 வச்செனோ கடகடா (எ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/ பாபி/-ஐதினி/-ஏமி/ ஸேயுது3/ ஹா/
எத்தனை/ பாவி/ யானேன்/ என்/ செய்வேன்/ ஐயகோ/
ஏலாகு3/ தாளுது3னே/ ஓ ராம/
எவ்விதம்/ தாங்குவேன்/ ஓ இராமா/
அனுபல்லவி
அந்த/ து3:க2முலனு/ தீர்சு/ ஹரினி/ ஜூசி/
அனைத்து/ துயரங்களையும்/ தீர்க்கும்/ அரியை/ கண்டு/
எந்த வாரைனனு/ பா3ய/ ஸஹிந்துரே/ (எ)
எப்படிப்பட்டவரும்/ (அவனைப்) பிரிய/ சகிப்பரோ/
சரணம்
சரணம் 1
மச்சிகதோ/ தானு/ முச்சட-ஆடி3/ மோஸ/
கனிவுடன்/ தான்/ உரையாடி/ (பிறகு) மோசம்/
பு3ச்சி/-ஏச/ மதி3/ வச்செனோ/ கடகடா/ (எ)
செய்து/ ஏய்க்க/ மனது/ வந்ததோ/ ஐயையோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.
இப்பாடலில், பிரகலாதன் அரியை மறுபடியும் காண முறையிடுவதாக
Top